ஆசிரியர் பற்றாக்குறை

Update: 2022-12-14 15:43 GMT

கீழ்பரிக்கல்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது. பள்ளியில் கழிப்பறைகள் சுத்தமாக இல்லாததால் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்