விருதுநகர் பட்டேல் ரோட்டில் மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்து உள்ளது. மேலும் அதே வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் உபகரணங்கள் ஏதுமின்றி உள்ளது. எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பதோடு சிறுவர் பூங்காவிற்கு தேவையான உபகரணங்களை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.