குரங்குகள் தொல்லை

Update: 2022-12-14 12:33 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள தெருக்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் குரங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் வசிப்போா், சாலையில் சென்று வருவோா் பெரிதும் அச்சப்படுகின்றனா். எனவே இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்