வேகத்தடை உயரம் குறைக்கப்படுமா?

Update: 2022-12-11 18:45 GMT
  • whatsapp icon

ஈரோட்டை அடுத்த திண்டலில் பெருந்துறை சாலையில் இருந்து தெற்குபள்ளம் பகுதிக்கு செல்லும் சாலையில் தனியார் பள்ளிக்கூடத்துக்கு அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளாஸ்டிக் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் வேகத்தடை உயரமாக இருப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து செல்கிறார்கள். எனவே வேகத்தடையின் உயரத்தை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்