கொசுக்கள் தொல்லை

Update: 2022-12-11 12:44 GMT
  • whatsapp icon

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் கொசுக்கள் தொல்லை அதிகமாக காணப்படுகின்றது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கொசு மருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்