கொசுமருந்து அடிக்கப்படுமா?

Update: 2022-12-07 18:02 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் கிராம மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் கிராம மக்கள் தூங்க முடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர். எனவே செம்மேடு கிராமத்தில் கொசு மருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டு்ம்.

மேலும் செய்திகள்