சிதம்பரம் நடராஜர் கோவில் மேற்கு கோபுர வாயில் அருகேயும், காசுக்கடை தெரு முகப்பிலும் ஆட்டோக்கள் தாறுமாறாக போக்குவரத்துக்கு இடையூராக நிறத்தப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.