ஆடுகள் விபத்தில் சிக்கும் அபாயம்

Update: 2022-12-07 16:59 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாற்று பாதையில் அங்குள்ள வனப்பகுதியில் மலைவாழ் விவசாயிகள் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு வருகின்றனர். அந்த நேரத்தில் அவைகள் மாற்றுபாதை சாலையில் படுத்துக் கொள்கின்றன. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், ஆடுகளும் விபத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ளது. எனவே இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலுசாமி, முள்ளுக்குறிச்சி, நாமக்கல்.

மேலும் செய்திகள்