விபத்து அபாயம்

Update: 2022-12-07 15:30 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாலைகளில் மாடுகள், ஆடுகள் மற்றும் நாய்கள் போன்ற கால்நடைகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். அடிக்கடி விபத்துககளில் சிக்கி சில கால்நடைகளும் உயிரிழக்கின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்