பயிர்கள் சேதம்

Update: 2022-12-07 15:30 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள ஒடுவன்பட்டி, பிரான்மலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னை மரங்களை அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து குரங்குகள், காட்டு அணில்கள் சேதப்படுத்தி வருகின்றன. இவைகள் தேங்காய்கள் மற்றும் இளநீரையும் சூறையாடுகின்றன. எனவே இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்