தடுப்பு சுவர் வேண்டும்

Update: 2022-12-07 13:35 GMT

விருதுநகர் மாவட்டம் கணஞ்சாம்பட்டி ஊராட்சி சத்திரப்பட்டியில் இருந்து தாயில்பட்டி செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே இந்த தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்