சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2022-12-07 13:25 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பூலாங்கால் வடக்குபட்டி கிராமத்தில் உள்ள நீர்தேக்க தொட்டியானது சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் தூண்களில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன் அருகில் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் விபத்து எதுவும் நிகழ்வதற்குள் நீர்தேக்க தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்