பள்ளி முன்பு ஆபத்து... மாணவர்கள் அச்சம்...

Update: 2022-12-04 17:29 GMT
விழுப்புரம் எம்.ஆர்.ஐ.சி.ஆர்.சி. அரசு பள்ளி நுழைவுவாயில் முன்பு சுற்றுச்சுவர் ஓரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. எனவே விபரீதம் நிகழும் முன் உடைந்த கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்