காட்சிப்பொருளான சிக்னல்

Update: 2022-12-04 17:29 GMT
செஞ்சி நான்கு முனை சந்திப்பு சிக்னல் பழுதடைந்து பல மாதங்களாக காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பழுதடைந்த சிக்னலை பழுது நீக்கம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்