நிறம் மாறி வரும் குடிநீர்

Update: 2022-12-04 16:26 GMT

உத்தமபாளையத்தில் குடியிருப்பு பகுதிகளில் வழங்கப்படும் குடிநீர் நிறம் மாறி வருகிறது. இதனால் அதனை குடிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் நிறம் மாறிய குடிநீரை பயன்படுத்தினால் நோய்த்தொற்று ஏற்படுமோ? என்ற அச்சமும் பொதுமக்களுக்கு உள்ளது. எனவே குடிநீரை சுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்