ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2022-12-04 15:15 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மார்க்கெட் பகுதி, தியாகிகள் ரோடு, பழனியப்பன்சந்து, வாடியர் வீதி, திருப்பத்தூர் ரோடு ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள், வாகனஓட்டிகள் போக்குவரத்து நெரிசலால் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்