சிவகங்கை மாவட்டம் எஸ். புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்துக்களை ஏற்படுத்துவதுடன் சிலரை கடிக்கவும் செய்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.