புதர்மண்டி கிடக்கும் நூலகம்

Update: 2022-12-04 13:48 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ராமலிங்கபுரத்தில் உள்ள நூலகத்தை சுற்றி புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாட்டம் உள்ளதால் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே நூலகத்தை சுற்றி உள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்