பஸ் நிலையத்தில் பள்ளம்

Update: 2022-12-04 13:25 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் புதிய பஸ் நிலைய நுழைவுவாயில் பகுதியில் பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. இதனால் பஸ் நிலையத்துக்குள் வரும் பஸ்கள் சிரமத்துடன் சென்று வருகின்றன. மேலும், பள்ளம் காரணமாக பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அவ்வப்போது பஸ் நிலையத்துக்கு வருபவர்கள் பள்ளத்தினால் கீழே விழுந்து விடும் நிகழ்வு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்