சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உலகமணியேந்தல் கண்மாய் நீரின்றி வறண்ட நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் நீரின்றி தவிக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கண்மாய் நிரம்பும் வண்ணம் நீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உலகமணியேந்தல் கண்மாய் நீரின்றி வறண்ட நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் நீரின்றி தவிக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கண்மாய் நிரம்பும் வண்ணம் நீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.