சீரமைக்க வேண்டும்

Update: 2022-11-30 13:18 GMT

மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை உள்ளது. இந்த பாலூட்டும் அறை மிகவும் சிதலமடைந்து, யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் தாய்மார்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலூட்டும் அறையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்