குடிநீர் வினியோகம் இல்லை

Update: 2022-11-27 17:05 GMT

திண்டுக்கல் சவேரியார்பாளையம் புஷ்பவனம் பகுதிக்கு கடந்த ஒருவாரமாக குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். கடைகளில் குடிநீர் கேன்கள் வாங்கி தாகம் தீர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சமையல் உள்ளிட்ட தேவைகளுக்கு நீரின்றி சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதிக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

-ஜெயராம், 

மேலும் செய்திகள்