ஏரியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை

Update: 2022-11-27 16:35 GMT

வேல்ராம்பட்டு ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியை ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் போதுமான தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. ஏரியின் தண்ணீரும் மாசுபட்டு வருகிறது. ஏரியில் சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்