நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-11-27 15:41 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரே செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் கிழக்குப்பகுதியில் கழிவுநீர் வடிய கான்கிரீட் தளம் அமைந்து மூடி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மூடியானது சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் இதனை கடந்து செல்லும் பொதுமக்கள் இதில் விழும் நிலை உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மூடியை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்