நாய்கள் தொல்லை

Update: 2022-11-27 13:10 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் ஏராளமான நாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள்  துரத்துவதால் பொதுமக்கள் சாலையில் பயணிக்க அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கள் வாகனஓட்டிகளின் வாகனங்களின் மீது குறுக்கிடுவதால் விபத்துகளும் நிகழ்கிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்