தொற்றுநோய் அபாயம்

Update: 2022-11-27 13:09 GMT
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை நகர் மற்றும் புறநகர் பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கொசுக்களால் பொதுமக்கள் தூக்கமின்றி அவதியடைகின்றனர். குறிப்பாக சிறுவர்கள், கர்ப்பிணிகள், முதியோர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் டெங்கு போன்ற தொற்றுநோய்களும் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்