சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சார்பதிவாளர் கட்டிடம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. அலுவலக ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து காணப்படுகிறது. மேலும் கட்டிடத்தை சுற்றி புதர் மண்டி காணப்படுவதால் அவ்வப்போது விஷஜந்துகள் நடமாடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.