உடைந்த வாய்க்கால் தடுப்புச்சுவர்

Update: 2022-11-27 09:23 GMT
திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அன்ராயநல்லூர் அண்ணா நகரில் உள்ள ராகவன் வாய்க்காலில் கரையோரத்தில் உள்ள தடுப்புச்சுவர் உடைந்துள்ளது. இதனால் இந்த வாய்க்காலில் மழை நீர் செல்லும்போது, மண் அரிப்பு ஏற்பட்டு கரையோரத்தில் இருக்கும் வீடுகள் இடியும் அபாயத்தில் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்