இடையூறான மரம்

Update: 2022-11-27 09:21 GMT

மாடத்தட்டுவிளையில் வாகனங்கள் செல்லும் பாதையில் இரண்டு பனை மரங்கள் இடையூறாக காணப்பட்டு வருகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி இடையூறாக காணப்படும் பனை மரங்களை வெட்டி அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பேட்ரிக், மாடத்தட்டுவிளை.

மேலும் செய்திகள்