விளம்பர பலகைகளால் ஆபத்து

Update: 2022-11-23 19:03 GMT

திண்டுக்கல் நகரில் முக்கிய சாலைகளின் நடுவே உள்ள தடுப்புசுவரில் விளம்பர பலகைகள் உள்ளன. அவை தடுப்புச்சுவருக்கு வெளியே இருப்பதால் வாகனங்களின் மீது உரசுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விளம்பர பலகைகளை முறையாக அமைப்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்