சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாலைகிராமம் சாலையில் சிறுபாலை உள்ளது. இங்குள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. நிழற்குடையின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உள்ளது.இதனால் நிழற்குடையை பயன்படுத்தும் மக்கள் அச்சம் அடைகின்றனர். எனவே நிழற்குடையை சிரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.