பஸ் நிலையத்தில் சுற்றி திரியும் மாடுகள்

Update: 2022-11-23 13:12 GMT

திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலைய வளாகத்தில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் பயணிகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு இடையூறான மாடுகளை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்