நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2022-11-23 10:03 GMT

சிவசங்கை மாவட்டம் மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் சைக்கிள் நிறுத்துவதற்கு சரியான இடவசதி இல்லை. இதனால் மாணவிகள் தங்கள் சைக்கிளை பள்ளியின் வெளியில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் அவ்வப்போது சில சைக்கிள்கள் திருடப்படும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. எனவே அதிகாரிகள் மாணவிகளின் சைக்கிள்களை நிறுத்துவதற்கு இடவசதி ஏற்படுத்திதர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்