பொதுமக்கள் சிரமம்

Update: 2022-11-23 10:01 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.வி. மங்கலம் ஊராட்சியில் உள்ள சுடுகாட்டில் முள், புதர் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இங்கு வருவோர் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியினை முறையாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்