மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள தெருக்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடனே வெளியே சென்றுவருகின்றனர். எனவே இந்த பகுதியில் தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.