விபத்து அபாயம்

Update: 2022-11-20 15:13 GMT
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் நுழைவு வாயில் சேதமடைந்து உள்ளது. மேலும் மேற்கூரை பெயர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் தெரிந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே இதை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்