சீரமைக்க வேண்டும்

Update: 2022-11-20 06:24 GMT

பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட மிடாலக்காடு பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்குள்ள மேற்கூரை உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மழை பெய்தால் தண்ணீர் உள்ளே விழுகிறது. இதனால் இங்கு வரும் குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே இதை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்