நடவடிக்கை தேவை

Update: 2022-11-16 14:36 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சைபாப்பா ஊருணி 34-வது வார்டு 12-வது வீதியில் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்துவிடுவதால் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்