சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டி ஊராட்சியில் மக்கள் அதிகமாக செல்லக்கூடிய பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடிகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள குழந்தைகள் அடிக்கடி தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள கால்வாய் மீது சிறிய பாலம் அமைத்து விபத்து ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.