குளத்தில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2022-11-16 13:04 GMT

குளத்தில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

திருப்பூர் மாவட்டம் மூலனூரை அடுத்துள்ள கன்னிவாடியில் உள்ள குளத்தில் சீமை கருவேலமரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளது. இதனால் குளத்தில் தேங்கி இருக்கும் தண்ணீரை இந்த மரங்கள் அனைத்தும் உறிஞ்சும் அபாயம் உள்ளது. மேலும் இந்த பகுதியில் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் கன்னிவாடி குளத்தை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேலமரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மணிகண்டன்,கன்னிவாடி.

9360315135

மேலும் செய்திகள்