ஏ.டி.எம். மையம் அமைக்கப்படுமா?

Update: 2022-11-16 12:40 GMT

பாளையங்கோட்டை அருகே சிவந்திபட்டியில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவசர தேவைக்கு பாளையங்கோட்டை தியாகராஜநகருக்கு சென்று ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து வருகின்றனர். எனவே, சிவந்திபட்டியில் ஏ.டி.எம். மையம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்

மயான வசதி