அந்தியூர் அருகே ஆப்பக்கூடலில் நாய்கள் அதிகமாக காணப்படுகிறது. நடுரோட்டில் சுற்றி திரிந்து வருகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. உடனே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்தியூர் அருகே ஆப்பக்கூடலில் நாய்கள் அதிகமாக காணப்படுகிறது. நடுரோட்டில் சுற்றி திரிந்து வருகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. உடனே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.