ஒழுகும் அரசு பஸ்

Update: 2022-11-13 17:29 GMT

மதுரையில் இருந்து தேனி செல்லும் ஒரு அரசு பஸ்சின் மேற்கூரை சேதமாகி இருப்பதால் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் பொதுமக்கள் பஸ்சுக்குள் குடையை பிடித்தபடி பயணிக்கும் நிலை உள்ளது. சேதம் அடைந்த அரசு பஸ்சில் மேற்கூரையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி