மதுரை மாநகராட்சி 72-வது வார்டு அரசிநகர் காலனி பகுதியில் மழைநீர் செல்ல இடமில்லாமல் தெரு மற்றும் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ளது. தேங்கிநிற்கும் மழைநீரால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.