பள்ளி வளாகத்தில் கால்நடைகள்

Update: 2022-11-13 15:01 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி சேரந்தை கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆனால் வாசலுக்கு கதவு இல்லாமல் திறந்த வெளியாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் கால்நடைகள் உள்ளே சென்று அசுத்தம் செய்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே விரைவாக இந்த பள்ளிக்கு கதவு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்