தெருநாய்கள் தொல்லை

Update: 2022-11-09 15:24 GMT

எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் வாகன விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே, தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்