வேப்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் போதிய மருத்துவர்கள் இல்லை. இதன் காரணமாக நோயாளிகள் குறைவான மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதால் வெகு நேரமாக ஆஸ்பத்திரியில் காத்து கிடக்கும் நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் மருத்துவர்கள் நியமனம் செய்வதற்கு அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.