பன்றிகள் தொல்லை

Update: 2022-11-06 19:22 GMT
கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட பட்டறை அடி, சின்ன வாய்க்கால், பில்லு மேடு ஆகிய கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவைகள் அங்குள்ள குப்பைகளை கிலறியும், சேற்றில் புரண்டும் எழுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், கிராம மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்