கொசு தொல்லை

Update: 2022-11-06 17:31 GMT

முதலியார்பேட்டை பிராமினாள் வீதியில் உள்ள காலிமனையில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இங்கு தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உருவாகி அப்பகுதி மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறது. காலி மனையை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்