நடவடிக்கை தேவை

Update: 2022-11-06 13:15 GMT

விருதுநகர் மாவட்டம் பாவாலி கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள தெருவிளக்கில் இருந்து வெளிவரும் வெளிச்சம் போதிய அளவு இல்லை. இதனால் இரவு நேரங்களில் சாலையில் நடக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைகின்றனர். மேலும் இத்தெருவில் உள்ள சாலையில் புதர்செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. எனவே அதிகாரிகள் தெருவிளக்கை சீரமைத்து, புதர் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்